Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துபாயில் நடந்த அரை மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் சிறப்பிடம் பெற்ற தமிழக வீரர்

நவம்பர் 13, 2023 01:14

துபாய்: துபாய் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் அரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 800 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

இதில் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி (50) வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார். 
அவருக்கு துபாய் விளையாட்டு கவுன்சில் அதிகாரி பதக்கம் வழங்கினார். 

இந்த போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழக வீரருக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்